Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தோனி சென்னை கிங்ஸ் அணியில் நீடிப்பார்’’- சீனிவாசன் உறுதி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (19:43 IST)
சென்னை அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பாரா மாட்டாரா என்ற குழப்பத்திற்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியான பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் -14 வது சீசன் தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சென்னை கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானித்தது.

இதையடுத்து, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதி்ல், சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டு, அது முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்க்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்விழாவில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், தோனி சென்னை அணியில் தொடர்ந்து நீடிப்பார் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments