Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி-20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (20:12 IST)
ஐசிசி மகளிர் டி-20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் ஐசிசி மகளிர் 8வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள  நிலையில், லீக் சுற்றுகள் நடந்து வருகிறது.

தற்போதைய போட்டியில்,2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும்.

 இந்த நிலையில் நேற்று கேப்டனில் நடந்த போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்ற இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில்,டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments