Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டியில் இன்று ஜடேஜாவுக்கு 25% அபராதம்- ஐசிசி அதிரடி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (17:55 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- ஆஸ்திரெலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர்  நாக்பூரில் நடந்தது.

இப்போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்   நாள் ஆட்டத்தின்போது, ஜடேஷாவும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பூஅது, தன் விரலில் ஏதோ ஒரு பொருளை வைத்துத் தேய்த்தார்.

இது அங்கிருந்த வீடியோவில் பதிவானது. ஜடேஜா ஒரு வலி   நிவாரணி கிரீமை பந்தில் தடவியதாக ஆஸ்திரெலியா மீடியாக்கள் கூறின.

இதன் மூலம் அவர் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. ஆனால்,தான் பந்தைச் சேதப்படுத்தவில்லை என்று கூறினார்.

எனினும் ஐசிசி டெஸ்ட் விதிகளை மீறியதாக  ஜடேஜாவுக்கு போட்டியின் சம்பளத்தி 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வலி நிவாரண மருந்தை நடுவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா ஐசிசி கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments