Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு: அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார் யார்?

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (18:51 IST)
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு அணிகளிலும்ம் இடம் பெற்ற வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜாஸ் பட்லர், டேவிட் மலன், ஜான்னி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன், சாம் கர்ரன், ஆர்ச்சர், கிரிஸ் ஜோர்டான், ரஷித் மற்றும் மார்க் வுட்
 
இந்தியா: கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், சாஹல்
 
இன்றைய போட்டியில் நடராஜனுக்கு அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments