Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணி மறைவு: இங்கிலாது VS தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ரத்து

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:17 IST)
இங்கிலாந்து ராணி மறைவு: இங்கிலாது VS தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ரத்து
இங்கிலாந்து ராணி மறைவு காரணமாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியிருந்தது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்த நிலையில் மழை குறுக்கிட்டது 
 
இதன் காரணமாக ஒரு பந்து வீச படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் காலமான நிலையில் இன்றைய 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது 
 
நாளை 3வது நாள் மழை தொடராமல் இருந்தால் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments