3 வருடங்களுக்கு பின் செஞ்சுரி அடித்த விராத் கோஹ்லி: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:02 IST)
மூன்று வருடங்களுக்கு பின்னர் விராட் கோலி நேற்று செஞ்சுரி அடித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
சரியாக 1020 நாட்களுக்கு பின்னர் விராட் கோலி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். அவரது அதிவேக சதம் காரணமாக நேற்று இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில ஆண்டுகளாக மோசமான பேட்டிங் பார்மில் இருந்த விராட் கோலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக பவுண்டரி சிக்சர்கள் அடித்து செஞ்சுரி அடித்தார். அவரது செஞ்சுரிருக்கு அணியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் நேற்றைய போட்டியில் அவர் செஞ்சுரி அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3500 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments