Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணி… பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணி… பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி!
, செவ்வாய், 6 ஜூலை 2021 (16:09 IST)
இங்கிலாந்து ஒருநாள் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது,

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கவுள்ள 3 ஒரு நாள், டி20 போட்டித் தொடருக்காக இங்கிலாந்து அணி தயாராகி வந்தது. ஆனால் இப்போது அணியில் 3 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் ஆகியோருக்குக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக்கில் மாஸ் காட்டும் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்! – 5 பேர் தேர்வு!