Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் தமிழில் பேசினேன்? தினேஷ் கார்த்திக் விளக்கம்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (19:45 IST)
தினேஷ் கார்த்திக் மைதானத்தில் தமிழில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடர் போட்டிகளில் தினேஷ் கார்த்தில் மைதானத்தில் தமிழில் பேசியது வீடியோவாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் தான் மைதானத்தில் தமிழில் ஏன் பேசினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நான் வாஷிங்டன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருடன் தமிழ் பேசியே பழகிவிட்டேன். திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவது கஷ்டமாக இருக்கும். 
 
அவர்கள் பந்து வீசுகிறார்கள் பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் பேசவில்லை. எனக்கு அவர்களுடன் தமிழில் பேசியே பழகிவிட்டது. அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசினால் தான் வித்தியாசமாக இருக்கும். தமிழில் பேசிவது சாதரனமாக இருக்கும். 
 
பேட்ஸ்மேனுக்கு புரியக்கூடாது, அதில் ஒரு தந்திரம் என்றேல்லாம் கிடையாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments