Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தட்றோம், தூக்குறோம்: தமிழர்களாகவே மாறிவிட்ட சிஎஸ்கே வீரர்கள்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (19:36 IST)
இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் தல தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஆதரவை தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தாலும் டுவிட்டரில் மற்றும் தமிழர்களாக மாறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் டுவீட் போட்டு அசத்திய நிலையில் தற்போது இம்ரான் தாஹீரும் தமிழில் டுவீட் போட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது:

என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments