Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் கிரிக்கெட் அணி !

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:16 IST)
24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று விளையாடவுள்ளது ஆஸ்திரேலிய அணி.

கிரிக்கெட் உலகில் ஜாம்பாவான் என அழைக்கப்படும் அணி ஆஸ்திரேலியா. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகவும் திறமையான வீரர்களால் ஆஸ்திரேலிய அணி அலங்கரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு முதன்முறையாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், ஆஸ்திரேலியா ஆடவர் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்