Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச தடை: ஐசிசி உத்தரவு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:08 IST)
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன். சமீப காலமாக மிகவும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன் பந்து வீச தடை விதித்து ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பந்துவீச்சு முறைகளை விதிகளுக்கு மாறாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments