Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச தடை: ஐசிசி உத்தரவு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:08 IST)
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன். சமீப காலமாக மிகவும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன் பந்து வீச தடை விதித்து ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பந்துவீச்சு முறைகளை விதிகளுக்கு மாறாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments