Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை இன்னொரு வீடாக நான் நினைக்கிறேன் -எம்.எஸ்.தோனி

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:49 IST)
சென்னையை இன்னொரு வீடாக நினைக்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார் 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக எம்எஸ் தோனி எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 25 ஆவது ஆண்டுவிழாவில் எம்எஸ் தோனி கலந்து கொண்டார்
 
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய போது சென்னையை இன்னொரு வீடாக நான் பார்க்கிறேன் என்று தோனி தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பலத்த கைதட்டல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

ஒரு சீசனில் அதிக தோல்விகள்… சி எஸ் கே படைத்த மோசமான சாதனை!

விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments