Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:36 IST)
தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
உலக குத்துச்சண்டை மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் துருக்கியில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 12வது சீசன்நடந்த நிலையில் இந்த தொடரில் 52 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன்,  தங்கப் பதக்கம் வென்றார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது
 
இந்த நிலையில் தங்கம் வென்ற நிகாத் ஜரீன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தங்கம் வென்ற நிகாத் ஜரீன் பிரதமர் மோடி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments