Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல விளையாட்டு வீரர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் !

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (23:18 IST)
உலகில் மிகச்சிறந்த கோல்ஃப் வீரர் இன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ்.  இவர் இவ்விளையாட்டில் மிக அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆவார்.

இந்நிலையில் இவர் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாவ்த்ரோன் என்ற பகுதியில் தனது சொகுசுக் காரில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராத விதமான அவரது கார் சாலையில் உருண்டு, மலையடிவாரத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911க்கு அழைத்தனர். அப்போது விரைந்துவந்த ஆம்புலன்ஸ் டைகர் வுட்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments