Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல விளையாட்டு வீரர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் !

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (23:18 IST)
உலகில் மிகச்சிறந்த கோல்ஃப் வீரர் இன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ்.  இவர் இவ்விளையாட்டில் மிக அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆவார்.

இந்நிலையில் இவர் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாவ்த்ரோன் என்ற பகுதியில் தனது சொகுசுக் காரில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராத விதமான அவரது கார் சாலையில் உருண்டு, மலையடிவாரத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911க்கு அழைத்தனர். அப்போது விரைந்துவந்த ஆம்புலன்ஸ் டைகர் வுட்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த வருஷம் சி எஸ் கே அணிக்கு ஆடவாங்க… அழைப்பு விடுத்த ருத்துராஜ்… தினேஷ் கார்த்திக் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments