Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா அபார அரைசதம்: 29 ரன்கள் மட்டுமே பின் தங்கிய இந்தியா!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (21:28 IST)
ரோஹித் சர்மா அபார அரைசதம்: 29 ரன்கள் மட்டுமே பின் தங்கிய இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார்
 
63 பந்துகளில் 50 ரன்கள் அடித்து உள்ள ரோகித் சர்மா அதில் 8 பவுண்டரி அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தபோதிலும் ரோகித் சர்மா நிலைத்து ஆடி வருகிறார் என்பதும் அவருக்கு உறுதுணையாக கேப்டன் விராட் கோலி 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்தியா 29 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments