Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இதை விட பெரிய மேட்ச்லாம் பார்த்திருக்கிறோம்” கேப்டன் கோஹ்லி

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (18:44 IST)
ஒருநாள் உலககோப்பை போட்டி வரும் 30ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி “இதற்கு முன் பல கடுமையான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். நான் விளையாட போகும் இந்த மூன்றாவது உலககோப்பை முன்பு இருந்த மேட்ச்களை விட கடினமானது. இந்த உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகவும் , உறுதியாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்.
 
46 நாட்கள் நடக்க இருக்கும் இந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் ஜூன் 5ம் தேதி சவுத் ஆப்பிரிக்க அணியோடு இந்தியா முதல் போட்டியை சந்திக்கிறது. உலகக்கோப்பை இறுதி ஆட்டமானது ஜூலை 14 அன்று நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments