Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியோடு இணைந்த விராட் கோலி!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (17:00 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக ஆர் சி பி அணி தயாராகி வரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளார்.

இங்கிலாந்து தொடரில் கலந்துகொண்டு திரும்பியதால் பாதுகாப்பு வளையத்துக்குள் கோலியும் சிராஜும் இருந்தனர். இதனால் அணி வீரர்களுடனான பயிற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. சில நாட்களுக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இப்போது அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துள்ள நிலையில் அணியோடு இணைந்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை ஆர் சி பி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments