Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட்டேன்… ரவி சாஸ்திரி பெருமிதம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (16:44 IST)
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் விரைவில் அவரின் பணிக்காலம் முடிய உள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.  இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது.

இந்நிலையில் பயிற்சியாளராக பணியாற்றியது குறித்து அவர் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை வென்றால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை விட பெரிய சாதனைகளை இந்திய அணி செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடரை வென்றது. இங்கிலாந்தில் முன்னிலை மற்றும் எல்லா நாடுகளையும் அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியது என நான் நினைத்ததை என சாதித்துவிட்டதாக உணர்கிறேன்’ என பெருமிதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments