Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட்டேன்… ரவி சாஸ்திரி பெருமிதம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (16:44 IST)
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் விரைவில் அவரின் பணிக்காலம் முடிய உள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.  இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது.

இந்நிலையில் பயிற்சியாளராக பணியாற்றியது குறித்து அவர் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை வென்றால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை விட பெரிய சாதனைகளை இந்திய அணி செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடரை வென்றது. இங்கிலாந்தில் முன்னிலை மற்றும் எல்லா நாடுகளையும் அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியது என நான் நினைத்ததை என சாதித்துவிட்டதாக உணர்கிறேன்’ என பெருமிதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments