Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது – இந்திய வீரரின் நிலைமை!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (16:53 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக இன்னும் 6 மாதங்களுக்கு விளையாட முடியாது என சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறினார். அதையடுத்து அவரின் காயம் இன்னும் ஆறவில்லை. இதனால் அவர் சர்வதேச தொடர்களை இழந்துள்ளார். இந்நிலையில் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் இப்போதைய நிலவரப்படி அவர் இன்னும் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என சொல்லப்படுகிறது. அவர் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் கலந்துகொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments