Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்குப் பின் இந்திய வீராங்கனை பவானி தேவி உருக்கமான டிவிட்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (16:40 IST)
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள் சண்டை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வியுற்று வெளியேறியுள்ளார். பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். முன்னதாக இன்று காலை நடந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

தோல்விக்கு பின்னர் அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள் வீச்சில் வென்ற முதல்  வீராங்கனையானேன். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

கடினமாக பயிற்சி செய்து அடுத்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று என் நாட்டை பெருமையடைய செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments