Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் புதிய அணிகள்… டெபாசிட்டே இத்தனைக் கோடியா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் அறிமுகப்படுத்த பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் தொடரில் இப்போது 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன. குஜராத் அணியை வாங்க அதானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய அணியை வாங்க விரும்புவஎர்கள் அதற்காக 75 கோடி ரூபாய் டெபாசிட்டாக கட்டவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளதாம். மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments