Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் பயங்கரமானவர்கள்… இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த முன்னாள் கேப்டன்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:45 IST)
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து வீரர்களை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

நடந்து வரும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து வீரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில்’இனி போட்டிகள் நடக்கும் மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு கைகொடுக்கும் விதமாக இருக்கும் என்பதை இங்கிலாந்து வீரர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் ஆஸியில் 36 ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தாலும் கோலி இல்லாமல் தொடரையே வென்றவர்கள். அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்களது கம்பேக் வேறு ரகமாக இருக்கும். இந்திய வீரர்களிடம் போர்க்குணம் உள்ளது’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments