Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் பயங்கரமானவர்கள்… இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த முன்னாள் கேப்டன்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:45 IST)
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து வீரர்களை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

நடந்து வரும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து வீரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில்’இனி போட்டிகள் நடக்கும் மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு கைகொடுக்கும் விதமாக இருக்கும் என்பதை இங்கிலாந்து வீரர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் ஆஸியில் 36 ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தாலும் கோலி இல்லாமல் தொடரையே வென்றவர்கள். அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்களது கம்பேக் வேறு ரகமாக இருக்கும். இந்திய வீரர்களிடம் போர்க்குணம் உள்ளது’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த பிராவோ!

அடுத்த கட்டுரையில்
Show comments