Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (10:23 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
ஆரோன் பின்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் 5401 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆரோன் பின்ச் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் டி20  போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!

TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments