Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (09:05 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பையை முன்னிட்டு தங்கள் அணிக்கு புதிதாக ஆலோசகரை நியமித்துள்ளது.

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அணிக்கு ஆலோசகராக ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹெய்டனை நியமித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையின் போதும் ஹெய்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments