Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை 3வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ஓவர்கள் குறைப்பு

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (18:54 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி 23 ஓவர்கள் விளையாடி முடித்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக தற்போது 47 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 28 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிவ்ஷா 49 ரன்களும் சஞ்சுஜான்சன் 46 ரன்களும் எடுத்து அவுட் ஆகியுள்ள நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர் 
 
இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட்வஷ் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments