Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டம் டிரா!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (18:01 IST)
இந்திய அணிக்கும் கவுண்ட்டி அணிக்கும் இடையே நடந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்காக இந்திய அணி கவுண்ட்டி அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 311, கவுண்டி அணி 220 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் பேட் செய்த கவுண்ட்டி அணி 31 ரன்கள் சேர்த்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments