Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டம் டிரா!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (18:01 IST)
இந்திய அணிக்கும் கவுண்ட்டி அணிக்கும் இடையே நடந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்காக இந்திய அணி கவுண்ட்டி அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 311, கவுண்டி அணி 220 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் பேட் செய்த கவுண்ட்டி அணி 31 ரன்கள் சேர்த்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments