Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: 134 இலக்கை எளிதில் அடைந்து வரும் குஜராத்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:07 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி கொடுத்த 134 என்ற இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டி வருகிறது 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ருத்ராஜ் 53 ரன்களும் ஜெகதீசன் 39 ரன்கள் எடுத்து உள்ளனர்
 
இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் சஹா மற்றும் கில் ஆகிய இருவரும் இணைந்து 59 ரன்கள் எடுத்து விட்டனர். இன்னும் ஒரு விக்கெட்டுக்கு விழாத நிலையில் இந்த இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments