Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: 134 இலக்கை எளிதில் அடைந்து வரும் குஜராத்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:07 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி கொடுத்த 134 என்ற இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டி வருகிறது 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ருத்ராஜ் 53 ரன்களும் ஜெகதீசன் 39 ரன்கள் எடுத்து உள்ளனர்
 
இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் சஹா மற்றும் கில் ஆகிய இருவரும் இணைந்து 59 ரன்கள் எடுத்து விட்டனர். இன்னும் ஒரு விக்கெட்டுக்கு விழாத நிலையில் இந்த இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments