Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவுக்கு எதிரான த்ரில் போட்டி: சிஎஸ்கே அபார வெற்றி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (23:40 IST)
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டியில்  அணி  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ரன்கள் குவித்தது. ரசல் அதிரடியாக 88 ரன்கள் அடித்தார்
 
இந்த நிலையில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ மற்றும் ஜடேஜா அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித்தந்தனர்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், தோனி, 

தொடர்புடைய செய்திகள்

கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் ரத்து… என்ன காரணம் தெரியுமா?

வீரர்கள் இப்படிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்… யோ யோ டெஸ்ட் வைத்தல்ல – கம்பீர் கருத்து!

உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பாகிஸ்தான்!

ஜோஸ் பட்லருக்கு மூன்றாவது குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments