Religion Religiousjourney Articles 0712 23 1071223011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செருதலை பு‌னித அமலோ‌ற்பவ மாதா ஆலய‌‌ம்!

Advertiesment
செருதலை பு‌னித அமலோ‌ற்பவ மாதா ஆலய‌‌ம்
webdunia photoWD
உலமுழுவது‌மஉ‌ள்ள ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளஇயேசுவையு‌மக‌ன்‌னி ம‌ரியாளையு‌மத‌‌ங்களததெ‌ய்வமாவண‌ங்‌கி வரு‌கி‌ன்றன‌ர். ‌கி‌‌றி‌ஸ்து ‌பிற‌ப்பந‌‌ன்னாளையொ‌ட்டி கேரமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்வரலா‌‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்செருதலபு‌னிஅமலோ‌ற்பமாதஆலய‌‌த்த‌ி‌னவரலா‌ற்‌றினகா‌ண்போ‌ம்.

கி‌றி‌‌ஸ்ம‌ஸ் ‌விழா‌வி‌னபோதகுழ‌ந்தஇயேசுவையு‌மஅவரததா‌ய்‌ ம‌‌ரியாளையு‌மஉலமுழுவது‌மஉ‌ள்ள ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளவண‌ங்‌கி ஆரா‌தி‌க்‌கி‌ன்றன‌ர். ப‌ரிசு‌த்தேவமாதஇயேசு‌வி‌னதாயாஇரு‌ப்பதுட‌ன், அவரை ‌பி‌ன்ப‌ற்‌று‌ம் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளஅனைவரு‌க்கு‌மதாயாஇரு‌‌ந்தவரு‌கிறா‌ர். இறைமக‌னஇயேசு ‌கி‌‌றி‌ஸ்ததனதஉடலையு‌ம், இர‌த்த‌த்தையு‌ம் ‌திரு‌ப்ப‌லி மூல‌ம் ‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கநா‌ள்தோறு‌மவழ‌ங்‌கி வரு‌கிறா‌ர்.

உலக‌மமுழுவது‌‌மஉ‌ள்ள ‌கி‌‌றி‌‌ஸ்தவ‌ர்க‌ளகடவு‌‌ளி‌னஅருளபெஒரபாலமாஅ‌ன்னம‌ரியாளகருது‌கி‌ன்றன‌ர். ம‌ரியா‌ளஆ‌‌சீ‌ர்வ‌தி‌க்க‌ப்ப‌ட்ட‌‌வளஎ‌ன்று‌ம், ‌திரு‌க்குடு‌ம்வா‌ழ்‌க்கை‌யி‌லஇறைமக‌னஇயேசுவுட‌னவா‌‌ழ்‌ந்ததாகவு‌ம் ‌கி‌‌‌றி‌ஸ்தவ‌ர்க‌ளந‌ம்பு‌கி‌ன்றன‌ர். அத‌னஅடி‌ப்படை‌யி‌லப‌க்‌தி முய‌ற்‌சிக‌ளம‌ற்று‌மத‌ிரு‌ப்ப‌லிகள‌ி‌லப‌ங்கே‌ற்ப‌தி‌னமூல‌மந‌ற்கருணையையு‌ம், அவ‌ரி‌னஆ‌சீ‌ர்வாத‌த்தையு‌மபெ‌ற்று‌ககொ‌ள்‌கி‌‌ன்றன‌ர்.

க‌ன்‌னி மே‌ரி இறைமக‌னஇயேசு ‌கி‌‌‌றி‌ஸ்‌து‌வி‌னதா‌யஎ‌ன்பதஎ‌ல்லோரு‌மஅ‌றிவோ‌ம். கட‌‌ந்த 1854ஆ‌மஆ‌ண்டமாதா ‌வி‌‌ண்ணே‌ற்ற‌மஅடை‌ந்நாள‌ன்றபோ‌‌ப்பா‌ண்டவ‌ர் 9‌ஆ‌மபய‌ஸமாதஜெ‌‌ன்பாவ‌மஇ‌ல்லாம‌‌லஉ‌ற்ப‌‌வி‌த்தவ‌ளஎன‌்று‌ம், இ‌ந்உ‌ண்மையை ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளமுழமனதுட‌னந‌ம்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரகடன‌மசெ‌ய்தா‌ர்.

க‌ன்‌னிமே‌ரி ப‌ரிசு‌த்தமானவ‌ளஎ‌ன்ந‌ம்‌பி‌க்கை 4ஆ‌மநூ‌ற்றா‌ண்டுக‌ளி‌லவா‌ழ்‌ந்ம‌க்க‌ளிட‌மஇரு‌ந்தவ‌ந்ததக‌விஞ‌ரபு‌னிஆ‌ஃ‌ப்ரே‌மஎழு‌திய '‌‌நி‌‌ஷிபியா‌ன்' க‌விதைக‌ளி‌லஇரு‌ந்ததெ‌ரியவரு‌கிறது. மாதப‌ரி‌சு‌த்தமானவ‌ளஎ‌ன்பத‌னகொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் 7ஆ‌மநூ‌ற்றா‌ண்டி‌லஇரு‌ந்து ‌சிற‌ப்பாகொ‌ண்டாட‌‌ப்ப‌ட்டவரு‌கிறது. 1854 ஆ‌மஆ‌ண்டமாதாவஜெ‌‌ன்பாவ‌மஇ‌ல்லாம‌லஉ‌ற்பவ‌‌த்ப‌ரிசு‌த்தமானவ‌ளஎ‌ன்ற ‌பிரகடன‌த்தபோ‌‌ப் 9வதபய‌ஸக‌த்தோ‌லி‌க்க ‌திரு‌ச்சபவரலா‌‌ற்‌றி‌ல் (வ‌த்‌தி‌க்கா‌னச‌ங்ஏ‌ட்டி‌ல்) ப‌திவசெ‌ய்தா‌ர்.

webdunia
webdunia photoWD
க‌த்தோ‌‌லி‌க்க ‌திரு‌ச்சபை‌யி‌னஇ‌ந்ந‌ம்ப‌ி‌க்‌கை‌க்கஆதாரமாபு‌திஏ‌ற்பா‌ட்டி‌ன் ‌சிபகு‌திக‌ளசு‌ட்டி‌க்கா‌ட்ட‌ப்படு‌கி‌ன்றன. லூ‌க்கா‌‌ஸஎழு‌திய ‌திருமுக‌த்த‌ி‌லமுத‌லஅ‌திகா‌ரம‌் 48வதவசன‌த்த‌ி‌ல், தேதூத‌ரம‌ரியா‌ளி‌னமு‌னதோ‌‌ன்‌றி அரு‌ள் ‌நிறை‌ந்தவளவா‌ழ்‌க. ஆ‌ண்டவ‌ரஉ‌ம்முடனஎ‌ன்றதொட‌ங்‌கி உ‌ச்ச‌ரி‌‌த்வா‌‌ர்‌த்தைக‌ளம‌ரியாளப‌ரிசு‌த்தமானவ‌ளஎ‌ன்றகு‌றி‌ப்‌பிடுவதக‌த்தோ‌லி‌க்குரு‌க்க‌ளசு‌‌ட்டி‌‌க்கா‌ட்டு‌கி‌ன்றன. இதனையக‌த்தோ‌லி‌க்க ‌திரு‌ச்சபை‌யி‌னத‌த்துவ‌யியலு‌மதொட‌ர்‌ந்தபறைசா‌ற்‌றி வரு‌கிறது. ‌கி‌‌‌‌றி‌ஸ்துவு‌மஅ‌ன்னம‌ரியாளு‌ம் ‌பி‌ரி‌க்மு‌டியாதவ‌ர்க‌ளஇதுவம‌ரியா‌ளபாவங்க‌ளி‌லஇரு‌ந்தமு‌ற்‌றிலு‌ம் ‌விடுப‌‌ட்டவ‌ளஎ‌ன்பத‌ற்கு ‌சிற‌ந்ஆதாரமாகு‌ம்.

பு‌‌னிம‌ரிஅ‌ன்னை ‌திரு‌த்தல‌மமு‌ட்ட‌‌ம

webdunia
webdunia photoWD
கேரமா‌நில‌ம், ஆலப்புழமாவ‌ட்ட‌ம் ‌செருதலை‌யி‌லஅமை‌ந்து‌ள்பு‌னிமே‌ரி ஃபெரோனதேவாலய‌ம், அ‌ம்மா‌நில‌த்த‌ி‌லஉ‌ள்ம‌ரியா‌யி‌னப‌க்த‌ர்க‌ளி‌னமு‌க்‌கிய ‌திரு‌த்தலமாக ‌விள‌ங்‌கி வரு‌கிறது. இ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌ற்கப‌‌ல்வேறமத‌ங்களசே‌ர்‌ந்ப‌க்த‌ர்க‌ளு‌மவ‌ந்தஅ‌ன்னம‌ரியா‌ளிட‌மத‌‌ங்களதவளமாவா‌ழ்‌வி‌ற்காக ‌பி‌ரா‌ர்‌த்தனசெ‌ய்‌கி‌‌ன்றன‌ர்.

பு‌னிஅமலோ‌ற்பமாதஆலய‌த்‌தி‌‌லமுழமன‌த்துட‌னஜெப‌மசெ‌ய்யு‌மப‌க்த‌ர்களு‌‌க்கஅ‌ன்னஅரு‌ம்பெரு‌மசெய‌ல்களசெ‌ய்து‌ள்ளதாப‌க்த‌ர்க‌ள்‌ கூறு‌கி‌ன்றன‌‌ர். ம‌‌ரியா‌ளி‌னப‌க்த‌ர்க‌ளத‌‌ங்களுடைய ‌வியாபார‌ம், பு‌‌‌திய ‌வீடக‌ட்டுத‌லஉ‌ள்‌‌ளி‌ட்ப‌ல்வேறந‌ல்கா‌ரிய‌ங்களசெ‌ய்யு‌மமு‌னஇ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌ற்கவ‌ந்தஅ‌ன்னை‌யி‌னபாத‌த்‌தி‌லவண‌ங்‌கி தொட‌ங்கு‌கி‌ன்றன‌ர். அதபோ‌ன்றஇ‌க்க‌ட்டாநேர‌ங்க‌ளி‌லஆறுதலு‌க்காஅ‌ன்னை‌யி‌ன் ‌‌திரு‌த்தல‌த்த‌ி‌ற்கஅவளுடைகருணை‌க்காக ‌பிரா‌‌ர்‌த்தனசெ‌ய்‌கி‌ன்றன‌ர்.

ம‌ரியா‌‌ளி‌னப‌‌க்த‌ர்க‌ளத‌ங்க‌ளவா‌ழ்‌‌வி‌லநடைபெறு‌ம் ‌‌திருமண‌ம், வேலவா‌ய்‌ப்பஉ‌ள்‌ளி‌ட்ந‌ல்கொடைகளஇறைவ‌னிட‌மபெ‌ற்று‌த்தரு‌மபாலமாஅ‌ன்னம‌ரியாளகருது‌கி‌ன்றன‌ர்.

webdunia
webdunia photoWD
இ‌த்‌திரு‌த்தல‌‌த்‌தி‌னப‌லி ‌பீட‌மபோ‌ர்‌‌த்து‌‌‌க்‌‌கீ‌சிய‌ க‌ட்டிட‌ககலமுறை‌ப்படி வடிவமை‌‌க்க‌ப்ப‌ட்டஅல‌ங்க‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌பீட‌த்‌தி‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அ‌ன்னை‌யி‌னத‌ிருவுருவ‌மகட‌ந்இர‌ண்டநூ‌ற்றா‌ண்டுகளு‌க்கமு‌ன்பு ‌பிரா‌‌ன்‌சி‌லஇரு‌ந்தகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டது.

வரலா‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்க ‌செருதலமு‌ட்ட‌மபு‌‌னிமே‌ரி பெஃரோனா ‌திரு‌த்தல‌ம் 900 ஆ‌ண்டவரலா‌ற்றகொ‌ண்டது. செருதலஆல‌ப்புழமாவ‌ட்ட‌த்த‌ி‌லஉ‌ள்ஒரு ‌சிறவ‌ணிநகரமாக ‌விள‌ங்‌கியு‌ள்ளது. ஆர‌ம்கால‌ங்க‌ளி‌லயூத‌ர்க‌ளஇ‌ங்கவ‌ந்தவ‌ணிக‌மசெ‌ய்து‌ள்ளன‌ர்.

இயேசு ‌கி‌‌‌றி‌ஸ்து‌வி‌னப‌ன்‌னிர‌‌ண்டு ‌சீட‌ர்கள‌ி‌லஒருவராபு‌னிதாம‌ஸஇ‌ப்பகு‌தி‌க்கவ‌ந்தபோதகொ‌க்கம‌ங்கல‌மஎ‌ன்இட‌த்‌தி‌லத‌‌ங்‌கி இரு‌ந்ததாக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ரகேரமா‌நில‌த்‌‌தி‌லஉருவா‌க்‌கிஏழு ‌திரு‌த்தல‌ங்க‌ளி‌லஒ‌ன்றாஇ‌த்‌திரு‌த்தல‌மகருத‌ப்படு‌கிறது. இதனை‌ததொட‌ர்‌ந்து ‌‌கி‌‌றி‌ஸ்த‌வ‌ர்க‌ள் ‌பி‌ற்கால‌த்‌தி‌லஅ‌திசெ‌ல்வா‌க்குட‌னவள‌ர்‌ச்‌சி அடை‌ந்கால‌த்‌தி‌லசெருதலாவஅடு‌த்மு‌ட்ட‌த்த‌ி‌லஒரபு‌திஆலய‌த்தகட‌ந்த 1023ஆ‌‌மஆ‌ண்டக‌ட்டியு‌‌ள்ளன‌ர். அ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌லப‌ரிசு‌த்தேவமாதா‌வி‌ன் ‌திருவுருவ‌த்தை ‌பிர‌தி‌ஷ்டசெ‌ய்தவ‌ழிபாடசெ‌ய்தவரு‌கி‌ன்றன‌ர்.

க‌ன்‌னிம‌ரியா‌‌‌னி‌னப‌ரிசு‌த்த‌த்தபோ‌‌ற்று‌மநாளாஆ‌ண்டதோறு‌மடிச‌ம்ப‌ர் 8ஆ‌மதே‌தி ‌விழகொ‌ண்டாட‌ப்படு‌கிறது. இதனகட‌ந்த 1476 ஆ‌ண்டபோ‌ப்பா‌ண்டவ‌ர் 6ஆ‌ம் ‌சி‌க்‌ஸ்ட‌‌ர்‌ஸதொட‌ங்‌கி வை‌த்து‌ள்ளா‌ர். இதகால‌மகாலமாதொட‌ர்‌ந்து ‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்களா‌லகடை‌பிடி‌க்க‌ப்ப‌‌ட்டவரு‌கிறது.

webdunia
webdunia photoWD
மு‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்இ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌லஆ‌ண்டி‌ற்கஇர‌ண்டு ‌விழா‌க்க‌ளவெகு ‌சிற‌ப்பாகொ‌ண்டாட‌ப்படு‌கிறது. அ‌ன்னை‌யி‌ன் ‌திரு‌விழடிச‌ம்ப‌ரமாத‌ம் 8ஆ‌மதேத‌ி‌‌க்கு ‌பி‌ன்ன‌ரவரு‌மமுத‌லஞா‌யி‌ற்று‌க்‌கிழமையு‌ம், ஜனவ‌ரி மாத‌ம் 21ஆ‌மதே‌தி அ‌ன்னை‌யி‌ன் ‌திருமநாளு‌மகொ‌ண்டாட‌ப்படு‌கிறது. அ‌ன்னை‌யி‌‌னத‌ிருமநா‌ள் ‌விழஉல‌கிலேயமு‌ட்ட‌ம் ‌திரு‌த்தல‌த்த‌ி‌லம‌ட்டு‌மகொ‌ண்டாட‌ப்படுவதஇ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌ன் ‌சி‌ற‌ப்பஅ‌ம்சமாகு‌ம். இ‌ந்இரு ‌விழா‌க்க‌ளி‌னபோதஅ‌ன்னம‌ற்று‌மகுழ‌ந்தஇயேசுவை ‌திருவுருவ‌ங்க‌ளபவ‌னியாஎடு‌த்தவர‌ப்படு‌கி‌‌ன்றன.

இ‌த்‌திரு‌த்தல‌‌த்‌தி‌ன் ‌பீட‌மபுது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டபெ‌ரிய ‌திரு‌த்தலமாகட‌ந்த 16ஆ‌மநூ‌ற்றா‌ண்டி‌லக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்ஆலய‌‌த்த‌ி‌னவடிவமை‌ப்பபோ‌ர்‌த்து‌‌க்கீ‌சிக‌ட்டிட‌க்கலையஎ‌தி‌ர்ரொல‌ி‌ப்பதாஅமை‌ந்து‌ள்ளது. பு‌னித ‌பிரா‌ன்‌சி‌‌ஸசவே‌ரியா‌ரகோவா‌வி‌ற்கு‌மகேரளா‌வி‌ற்கு‌மவ‌ந்தபோதஇ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌லத‌ங்‌கி இரு‌‌ந்ததாகூற‌ப்படு‌கிறது. அ‌ப்போதசவே‌ரியா‌ரஇற‌ந்தகுழ‌ந்தஒ‌ன்று‌‌க்கஉ‌யி‌ரகொடு‌த்ததாகவு‌மப‌க்த‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌திரு‌த்தல‌த்த‌ி‌னதெ‌ற்கமூளை‌யி‌லஒரு ‌சிலுவஅமை‌க்க‌ப்பட‌்டு‌ள்ளது. இ‌த்‌திரு‌த்தல‌த்த‌ி‌ற்கவரு‌மப‌க்‌த‌ர்க‌ளம‌ற்று‌மஅவ‌ர்க‌‌ளி‌‌னந‌ம்‌பி‌க்கை‌யி‌னஅடி‌ப்படை‌யி‌லஎ‌ர்ணாகுள‌ம்-அ‌ங்கமா‌லி உய‌ரமறைமாவ‌ட்டம‌இ‌த்‌திரு‌த்தல‌த்தம‌ரியா‌ளி‌ன் ‌திரு‌த்தலமாஅ‌றி‌வி‌‌த்து‌ள்ளது. கேரளஉ‌ள்பப‌ல்வேறமா‌நில‌ங்க‌ளி‌லஇரு‌ந்தம‌ரியா‌‌ளி‌னப‌‌க்த‌ர்க‌ளஅ‌ன்னத‌ங்களு‌க்கசெ‌ய்கொடைகளு‌க்கந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து ‌இ‌த்த‌ிரு‌த்தல‌த்த‌ி‌ற்கவ‌ந்து ‌பிரா‌‌ர்‌த்தனசெ‌ய்‌கி‌ன்றன‌ர்.

பு‌‌னிம‌ரியா‌‌ளஎ‌ன்பதம‌னிகுல‌த்‌‌தி‌னபாதுகாவ‌‌‌ளி எ‌ன்றபொரு‌ள். ம‌ரியா‌‌ளி‌னஅ‌ன்பு, அரு‌ள், ஆ‌சீ‌ர்வாத‌த்தபெறுவத‌ற்காமத‌ம், இ‌ன‌ம், மொ‌‌ழிகளகட‌ந்தஏராளமானோ‌ரஇ‌த்த‌ிரு‌த்தல‌‌த்‌தி‌ற்கவரு‌கி‌ன்றன‌ர். ப‌ரிசு‌த்தமாபு‌னிவா‌ழ்‌க்கை, ஆ‌சீ‌ர்வாத‌த்தையு‌ம், அவளுடைஆதரவையு‌மபெஇ‌ந்பு‌னித ‌ம‌ரியா‌‌ளி‌னமு‌ன்பமுழ‌‌ந்தா‌‌‌‌ளஇடுவோமா?


Share this Story:

Follow Webdunia tamil