Religion Religiousjourney Articles 0709 17 1070917016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!

Advertiesment
விநாயகர் சதுர்த்தி கஜரானா
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!

webdunia photoWD
விநாயகரசதுர்த்தியசனிக்கிழமமுதலநாடெங்குமகொண்டாடி வருகின்றோம். விநாயகபபெருமானினஇப்பிறந்தநாளவிழாவிலமத்தியபபிரதேமாநிலமஇந்தோரிலஉள்புகழ்பெற்கஜரானதிருக்கோயிலிற்கஉங்களஅழைத்துசசெல்கின்றோம். 1735 ஆமஆண்டிலகட்டப்பட்இத்திருக்கோயிலமிகுந்புனிதததன்மையுடையது.

கஜரானகோயிலினபூசாரியாஇருந்மங்கள்நாதஎன்பவரஒரகனவகண்டார். அவருடைகனவிலவந்விநாயகர், தானபுதைந்துள்ளதாகவும், தன்னதோண்டி வெளிக்கொணருமாறுமகேட்டுககொண்டுள்ளார். அகில்யராணியினஅரண்மனைக்குசசென்மங்கள்நாத், தானகண்கனவமகாராணியிடமசொல்ல, அவரஅங்குள்கிணற்றைததோண்டுமாறஉத்தரவிட்டார். கிணற்றைததோண்டியதிலவிநாயகரினதிருவுருவசசிலகிடைத்தது. அதுவகஜரானகோயிலிலநிறுவப்பட்டஇன்றளவுமவழிபாடநடந்தவருகிறது.

webdunia
webdunia photoWD
கஜரானதிருக்கோயிலிலவிநாயகரினதிருவுருவசசிலவைக்கப்பட்டதற்குபபிறகஅத்திருக்கோயிலிற்கபெருமையும், புகழுமஅதிகரித்தது. இக்கோயிலிற்கவந்தவிநாயகரபிரார்த்திக்குமபக்தர்களினஎதிர்பார்ப்புகளநிறைவேற்றப்படுவதாநம்பப்படுகிறது. தனதஎதிர்பார்ப்புகளைசசொல்லி அங்ககயிறஒன்றகட்டிவிட்டுசசெல்கின்றனர். அவ்வாறசெய்பின், தாங்களநினைத்தநிறைவேறியதஎன்றபலருமகூறுகின்றனர். தங்களுடைஎண்ணமநிறைவேறியதும், அந்தககயிற்றஅவிழ்த்துவிடுகின்றனர்.

webdunia
webdunia photoWD
இக்கோயிலமிஅழகானதாகவும், பிரம்மாண்டததோற்றமகொண்டதாகவுமஉள்ளது. கணபதியஇங்குள்முக்கிதெய்வமாகும். கணேசரமட்டுமின்றி, 33 கடவுள்களுக்குமதனித்தனி ஆலயங்களஇத்திருக்கோயிலவளாகத்திலஉள்ளது. சிவபெருமானுக்கும், துர்கைக்குமஇங்கதனித்தனி ஆலயங்களஉள்ளது. இக்கோயிலிலஅரமரமஒன்றுமஉள்ளது. இக்கோயிலினதலவிருட்சமாஅரமரத்தசுற்றி வருவதாலதங்களஎதிர்பார்ப்புகளநிறைவேறுவதாபக்தர்களகூறுகின்றனர். அதனாலஇத்தலவிருட்சத்தபக்தர்களவலமவருகின்றனர். இம்மரத்திலஏராளமாபச்சைககிளிகளகூடுகட்டி வாழ்வதாலஅவைகளினசத்தத்தாலஅந்தசசூழலிற்கமேலுமஅழகசேர்க்கிறது.

சாதி, பேதமின்றி இத்தருத்தலத்திற்கஎல்லோருமவருகின்றனர். சமூநல்லிணக்கத்திற்கஉதாரணமாஇத்திருத்தலமவிளங்குகிறது. புதிதாவாகனங்களவாங்குவோரஇங்குதானஅதற்கமுதலிலபூஜசெய்கின்றனர். பிள்ளையாரசதுர்த்தி இக்கோயிலிலவெகவிமரிசையாகொண்டாடப்படுகிறது.

webdunia
webdunia photoWD
ஒவ்வொரபுதன்கிழமையன்றுமஇத்திருக்கோயிலிலஎழுந்தருளியுள்கணேசருக்கு 11 லட்சமகொழுக்கட்டைகளபடைக்கின்றனர். இத்திருக்கோயிலமகேஷபடஎனுமபூசாரியினபரம்பரையினராலபராமரிக்கப்பட்டவருகிறது. சிஆண்டுகளுக்கமுன்பஅவர்களகோயிலநிர்வாகபபொறுப்பமாவட்நிர்வாகத்திடமஅளித்துவிட்டனர். ஆயினும், படகுடும்பத்தினரஇன்னமுமகோயிலிற்கதங்களினபங்களிப்பஅளித்தவருகின்றனர்.

எப்படிசசெல்வது :

மத்தியபபிரதேமாநிலத்தினவணிகததலைநகரஎன்றபோற்றப்படுமஇந்தோரநகரம், ஆக்ரா - மும்பதேசிநெடுஞ்சாலையிலஉள்ளது. இந்நகருக்கசாலை, ரயில், விமானமமூலமமிசாதாரணமாவரலாம்.

எப்பொழுதசெல்லலம் :

விநாயகரசதுர்த்தியினபோதஇக்கோயிலிலஉள்கணபதிக்கசிறப்பநைவேத்தியமசெய்யப்படுகிறது. ஒவ்வொரபுதன்கிழமையுமஇங்கசிறப்பபூஜைகளநடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil