Publish Date: Sat, 29 Mar 2008 (15:49 IST)
Updated Date: Sat, 29 Mar 2008 (15:49 IST)
செவ்வாய் என்பது ஆயுதங்களுக்குரிய கிரகம். அதே செவ்வாய்தான் காவல்துறைக்கும் உரிய கிரகம்.
செவ்வாய் தொடர்ந்து 13 மாதங்களாக ஒரே வீட்டில் அதாவது அதன் பகை வீடான புதன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறது. இது தொடரும். ஏப்ரல் 30ஆம் தேதி வரை அங்குதான் இருக்கும். அங்கிருந்து நகர்ந்தாலும் அடுத்தது கேதுவுடன் சேரப்போகிறது. இதனால் இதுபோன்ற அவலங்கள் மேலும் தொடரும்.
அதன்பிறகு சனியுடன் சேர்கிறது. இதேப்போல செவ்வாய் தொடர்ந்து பலவீனமான இடங்களிலேயே பயணிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்.
இந்த நிலை 15/8/2008 ஆம் தேதி வரை நீடிக்கும். அதுவரை காவல்துறையில் சில அவலங்கள் நிகழும். காவல்துறை முறைகேடுகள் ஏற்படும்.