Publish Date: Wed, 21 Nov 2007 (18:53 IST)
Updated Date: Wed, 21 Nov 2007 (17:51 IST)
நமது வாழ்வில் எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றும் அதனை மாற்றுவதற்கு இயலாது என்றும் கூறப்படுகிறது.
ஜோதிடமும் அவ்வாறே மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கிரகங்களின் ஆதிக்கத்தின் தன்மைக்கேற்றவாறே அனைத்தும் நடக்கும் என்கிறது.