2026-ல் பாமக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (22:24 IST)
2026 ஆம் ஆண்டில் பாமக  ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக க அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் இத்தேர்தலில்  70 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று வென்றது.

இதையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிட்டது.

இந்நிலையில் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,  முதலமைச்சர் பதவி ஆசையோ, வெறியோ எனக்கு இல்லை. தமிழ் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும் என்பதுதான் இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments