Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்திற்காக தந்தையைக் கொலை செய்த மகன்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (20:09 IST)
ராஜஸ்தான்  மாநிலத்தில் பணத்திற்காக தந்தையை கொலை செய்துள்ளார் மகன். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மா நிலம் பாரத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகாம் சிங். இவர் 4 காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். இ ந் நிலையில் கோசியா பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவர் மகன் தனது தந்தையை யாரோ கொன்றதாக் கூறினார். ஆனால்,. 4 லட்சம் காப்பீடு பணத்திற்காக அவரே தந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது.

எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் காப்பீடு பணத்திற்காக தந்தையைக் கொலை செய்து  நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments