பணத்திற்காக தந்தையைக் கொலை செய்த மகன்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (20:09 IST)
ராஜஸ்தான்  மாநிலத்தில் பணத்திற்காக தந்தையை கொலை செய்துள்ளார் மகன். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மா நிலம் பாரத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகாம் சிங். இவர் 4 காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். இ ந் நிலையில் கோசியா பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவர் மகன் தனது தந்தையை யாரோ கொன்றதாக் கூறினார். ஆனால்,. 4 லட்சம் காப்பீடு பணத்திற்காக அவரே தந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது.

எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் காப்பீடு பணத்திற்காக தந்தையைக் கொலை செய்து  நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments