Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 17 ஆம் தேதி பொங்கல் பரிசு பெறலாம் - தமிழ்நாடு அரசு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (17:05 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி  தமிழக அரசு ரேசன் அட்டைதார்களுக்கு  பொங்கல் பரிசு அறிவித்தது. இதைப்பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு  பெறாதவர்கள் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என  அறிவித்துள்ளது

மேலும், சமீபத்தில்  ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments