Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எருது விடும்விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம் !

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (17:00 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி   கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்து வருகிறது. இதில் மாடுகள் முட்டியதில் சுமார் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஒசூரில் ஆருப்பள்ளி என்ற கிராமத்தில் இன்று எருதுவிடுவிழா நடந்து வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இருபுறமும் தடுப்புகள் அமைத்திருந்த   நிலையில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments