Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தண்ணீர் பஞ்சம் வருமா? அதிகாரிகள் தகவல்

Webdunia
வியாழன், 6 மே 2021 (20:35 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 85 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்ற நிலையில் குடிநீர்வாரியம் சார்பில் 83 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம், பூண்டி,புழல் சோழவரம் போன்ற ஏரிகளில் இருந்துதான் சென்னைமாநகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  முக்கியமாக வீரரணத்திலிருந்து குழாய் மூலம் சென்னைக்கு நீர் வருகிறது.

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 85 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்ற நிலையில் குடிநீர்வாரியம் சார்பில் 83 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது அத்துடன் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரும் இம்மாதக் கடைசியில் வரவுள்ளது என இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு சென்னையில் வராது என அதிகாரிகள் தீர்கமாகத் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments