Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்குக் குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்திய கணவன் – பின்பு அதுவே வினையான விபரீதம் !

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (14:27 IST)
புதுச்சேரியில் குடி அடிமையான தனது மனைவியைக் கணவர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் குருநாதன் மற்றும் தாரா தம்பதியினர். குருநாதன் தன் மனைவிக்குக் குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி அவரோடு சேர்ந்து குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். நீண்டகாலமாக இதுபோல இருவரும் சேர்ந்து குடித்துள்ளனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் உடல்நிலை தொய்வு காரணமாக குருநாதன் குடிப்பதை நிறுத்தியுள்ளார். ஆனால் தாராவால் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. இதனால் குருநாதன் தன் மனைவியைக் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த தாரா கணவர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் தாராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments