Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரையில் அழுது புரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்கள்...வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (14:19 IST)
திண்டுக்கல் மாவட்டம்  குஜிலிம்பாறையில் உள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தரையில் விழுந்து அழுது புரண்டார். அதைப்பார்த்த மாணவர்கள் மிரண்டு ஓடினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில்  உள்ள அய்யம்பட்டியில் ஒரு அரசுத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு , இந்திரா என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். 
 
ஆனால், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 பேர்தான். எனவே, என்னால் பாடம் நடத்த முடியாத சூழல் உள்ளது. அதனால் என்னை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டம் என பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணபித்துள்ளார்.
 
ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் உரிய முடிவெடிக்க வில்லை என தெரிகிறது. அதனால் மனமுடைந்த இந்திரா இன்று பள்ளியில் தரையில் கீழே விழுந்து அழுது புரண்டார். அதைப்பார்த்த இரண்டு மாணவர்கள் மிரண்டு ஓடினர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments