வைகையில் நீர்த்திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (13:59 IST)
வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வைகையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவதாகவும் இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது அடுத்து வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரத்திற்கு இந்த நீர் செல்ல உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை அதாவது டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19ஆம்   தேதி வரை வினாடிக்கு 2500 கன அடி நீர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றின் கரையோர மக்கள்  பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments