Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இப்பிடி பொய் சொல்ற ? – சிறுவனின் வைரல் வீடியோ !

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:00 IST)
கைக்குழந்தையான தனது தம்பி காதைப் பிடித்து கிள்ளியதாக தந்தையிடம் பொய் சொல்லி நாடகம் போடும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

சோறுதான் முக்கியம் வீடியோ மற்றும் அடிக்காம பொறுமையா சொல்லனும், அய்யோ என்ன கொல்றாங்களே போன்ற சிறுவர்கள் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் அதேபோல சிறுவன் ஒருவன் பிறந்து 20 நாட்களே ஆன தனது தம்பி தன்னுடையக் காதைப் பிடித்து திருகியதாக தனது அப்பாவிடம் அழுதுகொண்டே புகார் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுவனின் போலியான அழுகை நாடகத்தைப் பலரும் பகிர்ந்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

https://www.facebook.com/kiruba.murugesh/videos/2629410103820674/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments