Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இப்பிடி பொய் சொல்ற ? – சிறுவனின் வைரல் வீடியோ !

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:00 IST)
கைக்குழந்தையான தனது தம்பி காதைப் பிடித்து கிள்ளியதாக தந்தையிடம் பொய் சொல்லி நாடகம் போடும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

சோறுதான் முக்கியம் வீடியோ மற்றும் அடிக்காம பொறுமையா சொல்லனும், அய்யோ என்ன கொல்றாங்களே போன்ற சிறுவர்கள் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் அதேபோல சிறுவன் ஒருவன் பிறந்து 20 நாட்களே ஆன தனது தம்பி தன்னுடையக் காதைப் பிடித்து திருகியதாக தனது அப்பாவிடம் அழுதுகொண்டே புகார் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுவனின் போலியான அழுகை நாடகத்தைப் பலரும் பகிர்ந்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

https://www.facebook.com/kiruba.murugesh/videos/2629410103820674/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments