Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் யானை வேதநாயகி உயிரிழப்பு - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி...

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (19:53 IST)
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதற்கு பெருவாரியான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி, சில வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக அது உணவும் அருந்தவில்லை என தெரிகிறது.
 
இந்நிலையில், வனத்துறையினர் சார்பில் வேதநாயகிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. அதனால், இன்று கோயில் நடை அடைக்கப்பட்டது.
 
வேதநாயகி இறந்தது குறித்து கேள்விப்பட்டு வந்த  மக்கள் மற்றும் பக்கதர்கள் அதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments