Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மம்தா பானர்ஜி என்னை அவமானப்படுத்துகிறார் : ஆளுநர் ஜக்தீப் தன்கர் வருத்தம்!.

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (19:32 IST)
இந்தியாவில் உள்ள அதிமுக்கியமான மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இதன் தலைநகர் நாட்டில் உள்ள நான்கு முக்கிய தலைநகரங்களில் ஒன்றான கொல்கத்தாவை உள்ளடக்கியது. 

தற்போது, மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் மீது அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் ஒரு பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
 
மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர், செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :
 
மேற்கு வங்க மாநில  முதல்வர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு தருணத்திலும் என்னை அவமானப்படுத்துகிறார்.இது அவரது அந்தஸ்தைக் குறைப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments