Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கசாவடியில் வாக்குவாதம்; கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள்! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:54 IST)
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுங்கசாவடியில் ஏற்பட்ட தகராறால் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றுள்ளன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நந்தக்கரை பகுதியில் சுங்கசாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கசாவடியை தற்போது புதிய நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அங்கு பணிபுரிந்து வந்த 60 பேரை பணி நீக்கம் செய்த அந்த நிறுவனம் புதிய நபர்களை பணியமர்த்தியுள்ளது.

இதனால் முன்னாள் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் சுங்க சாவடிக்கு சென்று மீண்டும் பணி வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுங்கசாவடி அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் நெடுநேரமாக காத்திருந்த வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலே சுங்க சாவடியை கடந்து சென்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments