Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:47 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்ற முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் கர்நாடகம் மற்றும் தமிழக அணிகள் மோதிய நிலையில் தமிழக அணி மிக அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 
 
முஷ்டாக் அலி கோப்பையை தமிழக அணி கைப்பற்றியதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
சையது முஷ்டாக் கோப்பைஉஅஒ தொடர்ந்து இரண்டாவது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஷாருக்கான் சாய் கிஷோர் உள்ளிட்ட இளமையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments