Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (13:31 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.
 
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்க இருந்த வைகோ, தனது வீட்டில் கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என துரை வைகோ கூறியுள்ளார்.
 
மேலும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள வைகோவுக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வரும் வைகோவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்