Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக - அதிமுகனர் இடையே மோதல்

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (23:40 IST)
தமிழக முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் திமுகவினரும் அதிமுகவினரும் மோதிக்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் வேலைப்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது இதில், மக்களை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி, அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறினர். அப்போது, திமுக – அதிமுகனர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments