Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (23:21 IST)
செங்கல்பட்டு பேருந்து  நிலையத்திற்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டப் பேருந்து நிலையத்திற்கு நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ.30,00,000 மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீவிபத்து அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments