டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (23:21 IST)
செங்கல்பட்டு பேருந்து  நிலையத்திற்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டப் பேருந்து நிலையத்திற்கு நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ.30,00,000 மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீவிபத்து அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தேர்தல் அறிக்கை!.. பொதுமக்கள் கருத்து கேட்பு!.. முடங்கிய தவெக இணையதளம்...

நாங்க பேசினா விஜய் வெளியே வரமுடியாது!.. ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

விஜய் வருமானத்தை மறைத்த வழக்கு!.. நாளை வெளியாகிறது தீர்ப்பு...

எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன்!.. மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்!..

மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதியா?!.. சபாநாயகர் குற்றச்சாட்டு உண்மையா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments