Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் இனி பணத்திற்கு பதில் UPI வசதி! தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:12 IST)
ரேஷன் கடைகளில் விரைவில் யூபிஐ பண பரிமாற்றம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முதல்கட்டமாக பெரிய நகரங்களில் உள்ள ரேசன் கடைகளில் இந்த வசதி செய்யப்படும் என்றும் பின்னர் படிப்படியாக அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments