பாண்டிச்சேரி பண்ணை வீடு, நரைத்த தாடி: டிடிவி-யின் Lockdown கெட் அப் அதிருது!!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:24 IST)
வீட்டில் இருந்த படி கட்சி பணிகளை மேற்கொள்ளும் டிடிவி தினகரனின் நியூ லுக் தற்போது வைரலாகி வருகிறது. 
 
கொரோனாவால் 1 மாதத்திற்கும் மேலாக அனைவரும் வீட்டிற்கும் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக  கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 
 
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருக்கும் அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஷேவ் செய்யாமல் வெள்ளை தாடியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2135 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை.. இனி வயநாடு மக்களுக்கு பயமில்லா பயணம்..!

வாட்ஸ்அப்-பில் 'Hi' என்று மெசேஜ் அனுப்பினால் போதும்.. உடனே ஆம்புலன்ஸ் ஓடி வரும்.. தமிழக அரசு

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் பேசிய கெளதமி..!

போர் எதிரொலி!.. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!. மக்கள் அதிர்ச்சி!..

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

அடுத்த கட்டுரையில்
Show comments